மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு!

புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் சித்தாண்டி முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக … Continue reading மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்ட இளைஞன் உயிரிழப்பு!